யோவான் உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்து, அவன் ஜனங்கள் எப்படி பாவமன்னிப்பை பெறமுடியும் என்பதை அவர்களுக்குச் சொல்லுவான்.