மீதியானியரின் பாளையத்தை சுற்றி வளைத்து, பானையை உடைத்து, தீவட்டிகளை எடுத்து, எக்காளம் ஊதி கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம் என்று மிகுந்த சத்தமிட்டனர்.