975 B
975 B
வாக்குப்பண்ணபட்ட தேசத்திற்குள் நுழையும் நேரம் வந்தபோது, யோசுவா முதலில் செய்தது என்ன?
அவன் எரிகோவுக்கு இரண்டு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்.
விபச்சாரியான ராகாபினிடத்தில் வேவு பார்க்கிறவர்கள் என்னவென்று வாக்குக்கொடுத்திருந்தனர்?
இஸ்ரவேலர்கள் இந்த நகரத்தை அழிக்கும்போது ராகாபையும் அவளுடைய குடும்பத்தையும் விட்டுவிடுவதாக வாக்குக்கொடுத்திருந்தனர்.