ஜனங்கள் தங்களுடைய பாவங்களை எப்படி நிவிர்த்தி செய்ய முடியும்?
ஆசாரியனிடத்தில் விலங்கு ஒன்றை கொண்டுவந்து, அதை பலிசெலுத்தி, அந்த இரத்தத்தினால் அவர்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்யலாம்.
யாரை தேவன் அவருடைய ஆசாரியர்களாக தெரிந்துகொண்டார்?
ஆரோன் மற்றும் அவனுடைய சந்ததி.