யோசேப்பின் அங்கியில் ஆட்டு இரத்தத்தை தெளித்து, எதோ ஒரு மிருகம் அவனைக் கொன்றுபோட்டிருக்கும் என்று யாக்கோபு நினைக்கும்படி செய்தனர்.