ta_obs-tq/content/01/10.md

643 B

முதல் மனிதனை தேவன் எப்படி உண்டாக்கினார்?

தேவன் அவனை மண்ணினால் உண்டாக்கினார்.

மனிதன் எப்படி உயிர் பெற்றான்?

தேவன் அவனுக்குள் சுவாசத்தை ஊதினார்.

அந்த மனிதனின் பெயர் என்ன?

ஆதாம்.

தேவன் ஆதாமை எங்கே வைத்தார்?

தேவன் உண்டாக்கிய தோட்டத்தில்.