ta_obs-tq/content/01/09.md

689 B

எந்த விதத்தில் தேவன் மனிதனை விலங்குகளைவிட வேறுவிதமாய் உண்டாக்கினார்?

அவர் மனிதனை தம்முடைய சாயலிலும், உருவத்திலும் உண்டாக்கினார்.

பொறுப்பு என்று தேவன் சொன்னது என்ன?

பூமியின்மேலும் விளங்குகளின்மேலும் அதிகாரம் கொடுத்து, அவைகளை பார்த்துக்கொள்வது தான்.