ta_obs-tn/content/50/17.md

2.4 KiB

கண்ணீர் யாவையும் துடைப்பது

இதை "எங்கள் துக்கங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவது" அல்லது "கொடுமையை முடிவுக்குக் கொண்டுவருவது" அல்லது "ஜனங்களுக்குள் இருக்கும் எல்லா பாரங்களையும் சுலபமாக போக்கும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

இனி துன்பம், சோகம், அழுகை, கொடுமை, வலி அல்லது மரணம் இருக்காது

இதை, "ஜனங்கள் இனி துன்பப்பட மாட்டார்கள், சோகமாக, அழுதுகொண்டு, பாவம் செய்வது, வியாதியாய் இருப்பது, மற்றும் மரிப்பது போன்ற எந்தக் காரியங்களும் அவர்களுக்கு இராது என்று மொழிபெயர்க்கலாம்.

அவருடைய ராஜ்யத்தை அமைதியோடும் நீதியோடும் ஆளுகைசெய்வது

இதை, "அவருடைய ஜனங்களை நியாயமாக ஆளுகை செய்வது, அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கும் வகையில்." என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த மொழிபெயர்ப்புகள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்