1.2 KiB
1.2 KiB
தோட்டம்
இது தேவனால் உண்டாக்கப்பட்ட தோட்டத்தை குறிக்கிறது, அங்கு தான் அவர் முதல் ஆண் மற்றும் பெண் இருவரையும் வைத்தார்.
ஏவாளை வஞ்சித்தல்
அதாவது, "ஏவாளிடம் பொய் சொல்லுதல்." தேவன் என்ன சொன்னார் என்பதில் சந்தேகம் ஏற்படும்படி ஏவாளை வழிநடத்தியதன் மூலம் சாத்தான் பொய் சொன்னான். இதைச் செய்வதன் மூலம், அவன் ஏவாளை தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போகச் செய்தான்.