1.2 KiB
1.2 KiB
ஸ்தேவானைக் கொன்ற மனிதர்களின் ஆடைகளை பாதுகாத்தது
பாருங்கள் 45:06.
வீடு வீடாக
அதாவது, “அநேக வீடுகளில்.”
தமஸ்கு
தமஸ்கு இப்போது சிரியா நாட்டின் தலைநகராக உள்ளது. சவுலின் காலத்தில், அது ரோமானிய ராஜ்யத்திற்கு சொந்தமான நகரம். அங்குள்ள ஜனங்களில் பெரும்பாலானோர் யூதர்கள் இல்லை, ஆனால் சில யூதர்களும் சில கிறிஸ்தவர்களும் அங்கே வாழ்ந்தார்கள்.