1.0 KiB
1.0 KiB
ஸ்தேவான் மரிக்கும்போது
அதாவது, “ஸ்தேவான் மரிப்பதற்கு முன்பு.”
சத்தமாக கூப்பிட்டு
அதாவது, "உரத்த குரலில் கூப்பிட்டது" அல்லது, "மிகவும் சத்தமாக சொன்னது."
இந்த பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதிரும்
அதாவது, "என்னைக் கொன்ற பாவத்திற்கு அவர்களை குற்றவாளிகளாக நினைக்க வேண்டாம்."