1.0 KiB
1.0 KiB
காதுகளை அடைத்தார்கள்
இதை "அவர்கள் காதுகளுக்கு மேல் கைகளை வைத்தனர்" என்றும் மொழிபெயர்க்கலாம். ஸ்தேவான் சொன்னதை அவர்கள் கேட்க விரும்பவில்லை என்பதைக் காட்டுவதற்காக இது சொல்லப்படுகிறது.
சத்தமாக கத்துவது
அவர்கள் கோபத்தில் சத்தம் போட்டார்கள். அவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள் என்று சம்பந்தமாகும் வகையில் இதை மொழிபெயர்க்கவும்.