ta_obs-tn/content/41/02.md

1.3 KiB

அவர்கள் வைத்தது

அதாவது, “பிரதான ஆசாரியர்களும் சேவகர்களும் வைத்தனர்.”

கல்லுக்கு முத்திரை வைப்பது

அவர்கள் கல் மற்றும் கல்லறைக்கு இடையில் களிமண் அல்லது மெழுகு போன்ற மென்மையான பொருளை வைத்து அதிகாரப்பூர்வ முத்திரையால் குறித்தனர். யாராவது கல்லை நகர்த்தினால், கல் உடைந்து யாரோ கல்லறைக்குள் நுழைந்திருக்க கூடும் என்று காண்பிக்கும். இதை "மக்கள் நகர்த்துவதைத் தடுக்க கல்லில் ஒரு அடையாளம்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்