2.5 KiB
2.5 KiB
நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
"நான்" என்கிற வார்த்தை இயேசு தனது வல்லமையைப் பற்றி கூறுகிறார். இது மிகவும் வல்லமையுள்ளது இதில், இயேசு உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவன் "கொடுப்பவர்" அல்லது "வழி" என்று சுட்டிக்காட்டினார். முடிந்தால், இந்த வாக்கியத்தை இது அவரது குணாதிசயம் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மொழிபெயர்க்கவும். இதை, "நானே ஜனங்களை உயிரோடு எழுப்பி, அவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறேன்." என்று மொழிபெயர்க்கலாம்.
அவன் மரித்தாலும் பிழைப்பான்.
அதாவது, " அவன் மரித்தாலும் என்றென்றைக்கும் பிழைப்பான்." "அவன்" என்ற ஆங்கில வார்த்தை ஆண்களை மட்டும் குறிக்கவில்லை. இயேசுவை விசுவாசிக்கும் பெண்களும் என்றென்றைக்கும் பிழைப்பார்கள்.
மார்த்தாள்
மரியாள் என்பவள் மார்த்தாள் மற்றும் லாசருவின் சகோதரி. 37:01 ல் பார்க்கவும்.
ஒருபோதும் மரிப்பதில்லை
இதை "என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.