ta_obs-tn/content/26/06.md

1.5 KiB

எலிசா

எலியாவுக்குப் பின் வந்த தேவனுடைய தீர்க்கதரிசி எலிசா. எலியாவைப் போலவே, எலிசாவும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த இஸ்ரவேல் ராஜாக்களை எச்சரித்தான், மேலும் தேவன் அவனுக்குச் அற்புதங்களைச் செய்யும் வல்லமையைக் கொடுத்தார்.

ஒரு ராணுவத் தளபதி

அதாவது, “இராணுவ அதிகாரி”.

அவர்கள் அவர் மீது கோபமடைந்தனர்

தங்களைத் தவிர வேறு ஜாதியரை தேவன் ஆசீர்வதித்தார் என்று யூதர்கள் கேட்க விரும்பவில்லை, எனவே இயேசு சொன்னதைக் கண்டு அவர்கள் மிகவும் கோபமடைந்தார்கள்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்