1.9 KiB
1.9 KiB
அவர்களுடைய மந்தையை காத்துக்கொண்டிருந்தநர்
ஒரு "மந்தை" என்பது ஆடுகளின் கூட்டம். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை பாதுகாத்து, தீங்கு அல்லது திருட்டில் இருந்து பாதுகாக்கிறார்கள்.
ஒரு வெளிச்சம் போன்ற தூதன்
இதை "பிரகாசமான வெளிச்சத்தினால் சூழப்பட்ட ஒரு தேவதூதன்" என்றும் மொழிபெயர்க்கலாம். பிரகாசிக்கும் ஒளி இரவின் இருளுக்கு மாறாக இன்னும் பிரகாசமாகத் தெரிந்திருக்கும்.
அவர்கள் பயந்தார்கள்
அந்த தேவதூதனின் தோற்றம் மிகவும் பயமாக இருந்தது.
பயப்படாதிருங்கள்
இது பெரும்பாலும் "பயப்படவேண்டாம்" என்பதாகும். தேவதூதனைப் பார்த்தபோது மேய்ப்பர்கள் மிகவும் பயந்தார்கள், அதினால் அவர்கள் பயப்படத் தேவையில்லை என்று அவன் சொன்னான்.