1.0 KiB
1.0 KiB
நான் சொல்லும்வரை
இதை "மழை மற்றும் பனி மறுபடியும் வரும்படி நான் கட்டளையிடும் வரை" என்று மொழிபெயர்க்கலாம்.
இது ஆகாப்பை மிகவும் கோபமடையச் செய்தது
இதை, "எலியா சொன்னதை ஆகாப் கேட்டபோது, அவன் மிகவும் கோபமடைந்தான்." என்று மொழிபெயர்க்கலாம்.