844 B
844 B
வேறு இடத்தைப் பார்ப்பதற்கு பதிலாக
அதாவது, தாவீது அந்தப் பெண் குளித்த பகுதியை விட்டு விலகிச் செல்லவில்லை, அப்படிதான் அவன் செய்திருக்க வேண்டும்.
அவளுடன் உல்லாசமாக இருந்தான்
தாவீது பத்ஷேபாளுடன் பாலியல் உறவு கொண்டான் என்று சொல்வது ஒரு கண்ணியமான வழி.