1.5 KiB
1.5 KiB
தாவீது பல ஆண்டுகளாக நீதியுடனும் உண்மையுடனும் ஆட்சி செய்தான்
இதை, "தாவீது ஜனங்களை ஆட்சி செய்தபோது, பல ஆண்டுகளாக அவன் சரியான மற்றும் நியாயமானதும் செய்தான், அவன் தேவனுக்கு பிரியமானவன்". என்று மொழிபெயர்க்கலாம்.
அவனுடைய வாழ்க்கையின் முடிவில்
இது "தாவீது வயதாக இருந்தபோது" அல்லது "பின்னர் தாவீது வாழ்க்கையில்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
பயங்கரமான பாவம் செய்தான்
அதாவது, "மிகவும் தீய வழியில் பாவம் செய்தான்." தாவீதின் பாவம் குறிப்பாக மோசமானது.