ta_obs-tn/content/12/04.md

1.7 KiB

அவர்கள் செங்கடலின் நடுவில் சிக்கிக்கொண்டனர்

இதைச் சொல்வதற்கான மற்றொரு வழி என்னவென்றால், "எகிப்தியர்கள் அவர்களுக்குப் பின்னால் இருந்ததாலும், செங்கடல் அவர்களுக்கு முன்னால் இருந்ததாலும் அவர்களால் தப்பிக்க எங்கும் செல்ல முடியவில்லை."

நாம் ஏன் எகிப்தை விட்டுப் புறப்பட்டோம்?

இதன் அர்த்தம், "நாங்கள் எகிப்தை விட்டு வெளியேறியிருக்கக்கூடாது!" அவர்கள் உண்மையில் காரணங்களைக் கேட்கவில்லை. அவர்கள் பயந்ததால், இந்த தருணத்தில் அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டாம் என்று நினைத்தனர் (அங்கே அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தபோதிலும்).

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்