ta_obs-tn/content/07/10.md

2.5 KiB

சமாதானமாய் வாழ்ந்தான்

யாக்கோபும் ஏசாவும் ஒருவருக்கொருவர் சண்டை பண்ணாமல், கோபமடையாமல் வாழ்ந்ததைக் காட்டுகிறது.

அவனை அடக்கம் செய்தல்

இது நிலத்தில் குழி தோண்டி, ஈசாக்கின் சரீரத்தை அதில் புதைத்து,அந்தக் குழியை மண்ணினால் மூடுவது. அல்லது கல்லினால் மூடுவது. அல்லது ஈசாக்கின் சரீரத்தை கல்லறையில் வைப்பது அல்லது அடைப்பது.

உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள்

இவைகள் எல்லாம் தேவன் ஆபிரகாமுடன் ஏற்படுத்தியது.

ஈசாக்கிடமிருந்து யாக்கோபுக்கு போவது

வாக்குத்தத்தங்கள் ஆபிரகாமினிடத்திலிருந்து அவனுடைய குமாரனாகிய ஈசக்கிர்க்கும், ஈசாக்கினிடத்திலிருந்து அவனுடைய குமாரனாகிய யாக்கோபுக்கும் போனது. ஏசா வாக்குத்தத்தங்கள் ஒன்றும் பெறவில்லை. குறிப்பையும் காண்க 06:04.

வேதாகமத்திலிருந்து ஒரு கதை

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் இந்த விளக்கங்கள் சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்