2.2 KiB
2.2 KiB
அவனுடைய ஆசீர்வாதத்தை கொடு
பிதாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை முறையாக வெளிப்படுத்துவது வழக்கம். பொதுவாக மூத்த மகன் சிறந்த வாக்குறுதியைப் பெற்றார். ஏசாவுக்கு இந்த கூடுதல் செழிப்பு ஏற்பட வேண்டும் என்று ஈசாக்கு விரும்பினான்.
அவனை ஏமாற்றினான்
"தந்திரம்" என்ற வார்த்தையின் அர்த்தம் ஒருவரை வேண்டுமென்றே ஏமாற்ற செய்வது. ஏசாவுக்குப் பதிலாக யாக்கோபுக்கு சிறப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பதற்காக ஈசாக்கை ஏமாற்றும் திட்டத்தை ரெபேக்காள் கொடுத்தாள்.
நடித்தான்
“நடித்தான்” என்ற வார்த்தை யாக்கோபு எப்படி தன் தகப்பனை ஏமாற்றினான் என்பதை காட்டுகிறது (தனக்கு வயதானதினால் நன்றாய் பார்க்க முடியாதவனாய் இருந்தான்).
ஆட்டுத்தோல்
ஆட்டுத்தோல் போன்ற ரோமம் யாக்கோபை ஏசா தான் என்று ஈசாக்கை நம்பவைக்கும்.