ta_obs-tn/content/01/16.md

2.7 KiB

ஏழாம் நாள்

சிருஷ்ட்டிப்பின் ஆறு நாட்கள் முடிந்த மறுநாள்.

அவருடைய வேலையை முடித்தார்

குறிப்பாக, தேவன் படைப்பின் வேலைகளை முடித்துவிட்டு, அவர் இன்னும் மற்ற வேலைகளைச் செய்கிறார். .

தேவன் ஓய்ந்திருந்தார்

தேவன் ஓய்ந்திருந்தார் என்ற வார்த்தை அவர் வேலையை முடித்ததைக் குறிக்கிறது, ஏனெனில் படைப்பு முடிக்கப்பட்டது, தேவன் சோர்வாக இருக்கிறதையோ அல்லது இப்னு ஒன்றும் செய்ய முடுயத்தையோ குறிப்பிடவில்லை.

ஏழாம் நாளை ஆசீர்வதித்தார்

தேவன் அந்த ஏழாம் நாளை விஷேசமாக்கினார், அதை மட்டுமில்லாமல் வரும் ஒவ்வொரு ஏழாம் நாளையும் தான்.

பரிசுத்தமாக்கினார்

அதை, தேவன் வேறுபடுத்தி, அந்த ஏழாம் நாளை விஷேசமாக்கினார், அதாவது வாரத்தின் மற்ற ஆறு நாளை போல அல்லாமல், வேறுவிதமாக்கினார்.

உலகம்

இது தேவன் பூமியிலும் வானத்திலும் உண்டாக்கின, நாம் பார்க்கிற அல்லது பார்க்க முடியாத எல்லாவற்றையும் குறிக்கிறது.

வேதத்தில் இருந்து கதை

இந்த வாக்கியங்களெல்லாம் மற்ற வேதாகம மொழிபெயர்ப்பிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/ஆசீர்வாதம்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பரிசுத்தம்