2.5 KiB
2.5 KiB
ஆறாம் நாள்
உருவாக்கிய நாட்களின் செயல்கள் தொடரும் விதமாக அதின் தொடர்ச்சி.
தேவன் சொன்னார்
விலங்குகள் உருவாக்கப்பட்ட வழிமுறையும் தேவனுடைய வார்த்தையே
அனைத்து வகையான
இது ஒரு பெரிய வகையைக் குறிக்கிறது ஆனால் ஒழுங்கையும் குறிக்கிறது.
நில விலங்குகள்
நிலத்தில் வாழும் எல்லாவகையான விலங்குகளும், பறவைகளுக்கும், நீரில் வாழும் விலங்குகளுக்கும் வித்யாசமானது.
வீட்டு விலங்குகள்
மனிதர்களோடு சாந்தமாக வாழும், அல்லது இருக்ககூடிய விலங்குகள் வீட்டு விலங்குகள் எனப்படும்.
நிலத்தில் ஊரும் ஜீவன்கள்
இவைகள் புழுக்கள் மற்றும் பூச்சிகள்.
காடு
இவ்வகையான விலங்குகள் மனிதர்களோடு சேர்ந்து வாழாதவைகள், மனிதர்களை பயப்படுபவை அல்லது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை.
அது நல்லது
இந்த வார்த்தை தேவனின் உருவாக்குதலில் தொடர்ந்து வருகிறது ஏனென்றால் ஒவ்வொரு காரியங்களும் தேவனுடைய அறிவின் திட்டத்தின்படியும், அவருடைய சித்தத்தின்படியும் நடக்கிறது என்பதைக் காட்டும்படிக்கு.