1.6 KiB
1.6 KiB
தேவன் சொன்னார்
தேவன் ஒரே ஒரு வார்த்தையினால் எல்லாவகையான தாவரங்களையும் உண்டாக்கினார்
பூமி முளைப்பிக்கக்கடவது
தேவன் இந்த கட்டளையை பிறப்பித்தபடியால் அது உடனே அப்படியே ஆயிற்று
அனைத்து வகையான
பல்வேறு வகையான அல்லது இனமான செடிகள் மற்றும் மரங்கள்
உருவாக்கப்பட்டது
ஒன்றுமிலாய்மயில் இருந்து உண்டாக்கபட்டதை இது உணர்த்துகிறது.
நன்றாக இருந்தது
இந்த சொற்றொடர் பெரும்பாலும் படைப்புக் கதையில் தொடர்கிறது அதாவது தேவனுடைய திட்டத்தின்படி அவர் செய்து முடிக்கும் காரியங்கள் அவருக்கு சந்தோஷமாக இருப்பதை இந்த வார்த்தைக் காட்டுகிறது.