1.2 KiB
1.2 KiB
மூன்றாம்நாள்
தேவன் உருவாக்கிய நாட்களின் வரிசையில் இருந்த நாளில் தான் பூமியை வாழ்வதற்கு தகுதிப்படுத்தினார்.
தேவன் பேசினார்
ஒரே ஒரு வார்த்தையினால் தேவன் வெட்டாந்தரையை உண்டாக்கினார்.
பூமி
புழுதி மற்றும் மணல் உள்ள பகுதியினாலான குறிப்பிடும்படியான வெட்டாந்தரையைக் குறிக்கும் வார்த்தை தான் இது.
உருவாக்கப்பட்டது
ஒன்றுமிலாய்மயில் இருந்து உண்டாக்கபட்டதை இது உணர்த்துகிறது.