ta_obs-tn/content/01/01.md

2.5 KiB

ஆதியில்

அதாவது எல்லாவற்றின்ஆரம்பத்திற்க்கு முண், தேவனைத் தவிர வேறு எதுவும் இல்லாதிருந்தது.

உண்டாக்கப்பட்டது

ஒன்றும் இல்லாததிலிருந்து உண்டாக்கபட்டதை இது உணர்த்துகிறது.

பிரபஞ்சம்

தேவன் பூமியிலும் வானத்திலும் படைத்த அனைத்ததிலும், காணக்கூடிய மற்றும் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை உள்ளடக்கியது.

பூமி

பூமி என்பது மனிதர்கள் வாழும் இந்த முழு உலகத்தையும் குறிக்கும்.

இருள்

தேவன் வெளிச்சத்தை உண்டாக்காததினால், வெளிச்சம் இல்லாமல் முழுவதும் இருளாய் இருந்தது.

வெறுமை

பூமதண்ணீரினால் மூடப்பட்ட வெற்று நிலத்தை தவிர தேவன் எதையும் உண்டாக்கவில்லை.

எதுவும் உருவாக்கப்படவில்லை

வேறுபட்ட அம்சங்கள் எதுவும இல்லாமல் இருந்தது- வெறும் தண்ணீரால் மூடப்பட்ட்டிருந்தது

தேவ ஆவியானவர்

தேவ ஆவியானவர் என்று அழைக்கப்படும் பரிசுத்த ஆவியானவர் ஆதி முதலே தாம் செய்யும்படி நினைத்திருந்த காரியங்களைச் செய்யும்படி பூமியின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

மொழிபெயர்க்கும் வார்த்தைகள்

  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/தேவன்
  • rc://*/tw/dict/ வேதாகமம் /kt/பரிசுத்த ஆவி